மார்ச் 10 முதல் 17 வரை வேளச்சேரி பீனிக்ஸ் மால் சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்


சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.





கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.




 

அந்த வகையில் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைஃப்ஸ்டைல் கடையில் வேலைப் பார்க்கும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு வேலை செய்யும் மற்றவர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

சென்னையில் மிகப்பெரிய மால் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பீனிக்ஸ் மால் சென்று வருவார்கள். வந்து செல்பவர்களுக்கான பதி்வேடு ஏதும் கிடையாது. சிசிடிவி பதிவை வைத்து அடையாளம் காண்பது எளிதான காரியம் அல்ல. இதனால் மாநகராட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



 




Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image