டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர், பரிசோதனை செய்ய வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் இவர்.


சுகாதாரத்துறை பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு தர மறுக்கிறார் அதுமட்டுமின்றி வீதியில் இறங்கி நடந்து கொண்டிருக்கிறார்.


நோய்த்தொற்று இருக்கிறதா என சுகாதார துறை அதிகாரிகளால் சோதனை செய்ய போனால் நாட்டின் பிரதமரையும், தமிழக முதல்வருக்கும் கேரானா நோய்த்தொற்று இருக்கிறது அவர்களை பரிசோதனை செய்யுங்கள் என்கிறார் !!!


இனி இவர்களை வேறுவிதமாகத்தான் அரசாங்கம் கையாளவேண்டும் இல்லை என்றால் மொத்த தமிழகம் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவரும் போய்ச் சேர்ந்து விடுவார்கள்.


இவர்களிடம் இருந்து தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது போல என்று கூறுகிறார்கள் அரசு அதிகாரிகளும்


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image